×

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் ஏப்ரல் முதல் அமலுக்கு வரும்: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது. காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

The post டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் ஏப்ரல் முதல் அமலுக்கு வரும்: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி appeared first on Dinakaran.

Tags : Tasmak ,Tamil Nadu government ,High Court ,Chennai ,Government of Tamil Nadu ,Chennai High Court ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது...