×

குவைத்தில் புகையின் காரணமாக மூச்சுத்திணறி உயிரிழந்த 2 தமிழர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: குவைத்தில் புகையின் காரணமாக மூச்சுத்திணறி உயிரிழந்த 2 தமிழர்கள் குடும்பத்துக்கு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடலூரைச் சேர்ந்த முகமது யாசின், முகமது ஜுனைத் ஆகியோர் குடும்பத்துக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post குவைத்தில் புகையின் காரணமாக மூச்சுத்திணறி உயிரிழந்த 2 தமிழர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kuwait ,K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,Mohammad Yasin ,Mohammad Junaid ,Cuddalore ,Dinakaran ,
× RELATED புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான்...