- இந்தோனேஷியா
- ஜகார்த்தா
- இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் மகளிர் இரட்டையர்
- தனிஷா க்ராஸ்டோ
- அஸ்வினி பொன்னப்பா
- ஓர்னிச்சா ஜோங்சடபோர்ன்போர்ன்
- சுகிதா சுவாசை
- தின மலர்

ஜகர்தா: இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியில் நேற்று, இந்திய வீராங்கனைகள் தனிஷா கிராஸ்டோ- அஸ்வினி பொன்னப்பா இணை, தாய்லாந்து வீராங்கனைகள் ஒர்னிச்சா ஜோங்சாதபோர்ன்பார்ன்- சுகித்தா சுவாசாய் இணையுடன் மோதியது. இந்த போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய வீராங்கனைகள், 21-6, 21-14 என்ற நேர் செட்களில் வென்று 2ம் சுற்றுக்கு முன்னேறினர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி இணை, சீன தைபேவின் செங் ஸிரே-லின் யு சியெ இணையுடன் மோதி அபார வெற்றி பெற்றது.
The post இந்தோனேஷியா பேட்மின்டன்: இந்திய வீரர்கள் வெற்றி appeared first on Dinakaran.
