சென்னை: தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா மனு தாக்கல் செய்துள்ளார். ஜன.28ம் தேதிக்குள் பதிலளிக்க சினிமா பைனான்சியர் ககன் போத்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சினிமா பைனான்சியர் ககன்போத்ரா ஜார்ஜ் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குனர் கஸ்தூரி ராஜா மனு. தங்களுக்கு எதிராக பொய் வழக்கு தாக்கல் செய்ததாக கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக ககன் போத்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
The post தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா மனு! appeared first on Dinakaran.
