பேரணாம்பட்டு, ஜன.19: பேரணாம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட டி.டி. மோட்டூர் ஊராட்சியில் சிந்தக் கணவாய் கமலாபுரம் போன்ற கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது. மேலும், சிலர் அனுமதி இல்லாமல் 25 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி செங்கல் சூளைக்கு தேவையான மண்ணை எடுத்து வருகின்றனர்.
The post அனுமதியின்றி மண் எடுத்த செங்கல் சூளை முற்றுகை அதிகாரிகள் பேச்சுவார்த்தை பேரணாம்பட்டு அருகே appeared first on Dinakaran.
