வத்திராயிருப்பு, ஜன. 5: வத்திராயிருப்பு எஸ்ஐ விஜய் சண்முகநாதன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கோயில் முன்பு வத்திராயிருப்பை சேர்ந்த கர்ணன் (28) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கர்ணனை கைது செய்து, அவரிடமிருந்து 52 கிராம் கஞ்சா, ரூ.12 ஆயிரத்து 650 பணத்தை பறிமுதல் செய்தனர்.
The post கஞ்சா விற்றவர் கைது appeared first on Dinakaran.
