- ராவுடி
- கரூர்
- ரௌதி காளிதாசை
- மாட்டு மஹதாநாபுரம்
- குத்தலா, கரூர் மாவட்டம்
- ஷன்முகா வாடிவேல்
- பூபாலன்
- ராவுடி காளிதாஸ்
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் ரவுடி காளிதாசை கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சண்முக வடிவேல், பூபாலன் ஆகியோரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கரூர் அருகே ரவுடி காளிதாஸ் கொலை வழக்கில் 2 பேர் கைது!! appeared first on Dinakaran.
