×

பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது

கரூர், டிச. 19: பெட்டிக்கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்தகிரி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் போலீசார் நேற்று நடத்திய சோதனையில் 150 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு கடையில் இருந்தவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Gutka ,Karur ,Madagiri ,Chintamanipatti ,Karur district ,Dinakaran ,
× RELATED அதிகாரிகள் அதிரடி நில மேலாண்மை சுண்ணாம்புச்சத்து அதிகரிக்க ஆலோசனை