புதுக்கோட்டை: புதுக்கோட்டை நார்த்தாமலையில், குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் உடலுக்கு அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சி தலைவர் அஞ்சலி செலுத்தினார்….
The post புதுக்கோட்டையில் குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி appeared first on Dinakaran.