×

5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 9 மணிக்குள் 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலூர், நாமக்கல், திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாகையில் இன்று இரவு 9 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

The post 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்! appeared first on Dinakaran.

Tags : Met Office ,Chennai ,Meteorological Department ,Tamil Nadu ,Cuddalore ,Namakkal ,Tirupattur ,Mayiladuthurai ,Nagai ,
× RELATED தென்மேற்கு பருவமழை 31% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம்