×

தென்மேற்கு பருவமழை 31% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 31% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 274.2 மி.மீ. இயல்பை விட 359.6 மி.மீ. அதிகமாக பெய்துள்ளது.

The post தென்மேற்கு பருவமழை 31% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Southwest Monsoon ,Met Office ,CHENNAI ,Tamil ,Nadu ,Meteorological Department ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு இன்று முதல் 7 நாட்களுக்கு...