×

கைதான தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்கள் அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post கைதான தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Tuthukudi ,Lanka ,
× RELATED தூத்துக்குடி மீனவர்கள் வழக்கு செப்.18 ஒத்திவைப்பு..!!