×

திருவள்ளூர் அருகே மணல் லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் தண்ணீர்குளம் தண்டலம் பகுதியில் மணல் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் உயிரிழந்தார். லாரி மோதியதில் இருசக்கரத்தில் வந்த வினோத்குமார் (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

The post திருவள்ளூர் அருகே மணல் லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tandirkulam Tandalam ,Thiruvallur district ,Vinodkumar ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்...