×

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.1,74,962 கோடி வசூலாகி உள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.1,74,962 கோடி வசூலாகி உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 2023 ஆகஸ்டில் ரூ.1,59,069 கோடியாக இருந்த சரக்கு மற்றும் சேவை வரி வசூல், இந்த ஆகஸ்டில் 10% அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

The post ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.1,74,962 கோடி வசூலாகி உள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : EU government ,Delhi ,EU ,Dinakaran ,
× RELATED சுங்கச்சாவடிகளுக்கு டாட்டா…....