×

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விசாரணையை ரத்து செய்ய முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்

சென்னை : டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2016ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வு முறைகேடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆறு மாதத்தில் வழக்கை நடத்தி முடிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி சேஷசாயி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விசாரணையை ரத்து செய்ய முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : TNPSC ,ICourt ,Chennai ,Madras High Court ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள்...