×

செல்போன் டவரின் பேட்டரிகளை திருடி விற்றவர் கைது

திருவள்ளூர் அடுத்த புதுமாவிலங்கை பகுதியில் உள்ள ஏர்டெல் டவரின் 24 பேட்டரிகளை திருடி விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். செல்போன் டவரின் 24 பேட்டரிகளை திருடி விற்ற டவரின் எலக்ட்ரிஷன் முத்துபாண்டியை போலீஸ் கைது செய்தது.

The post செல்போன் டவரின் பேட்டரிகளை திருடி விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Airtel Tower ,Nudumasilangai ,Thiruvallur ,Muthubandi ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்...