×

கேரளாவில் நாளை வயநாடு உட்பட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரளாவில் நாளை வயநாடு உட்பட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

The post கேரளாவில் நாளை வயநாடு உட்பட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை! appeared first on Dinakaran.

Tags : Wayanad ,Kerala ,Meteorological Survey Centre ,Vayanadu ,Kozhikode ,Kannur ,Kasaragod ,
× RELATED வயநாடு நிலச்சரிவால் களையிழப்பு...