×

மதுரையில் செப்.6ல் புத்தகக் கண்காட்சி


மதுரை: மதுரையில் புத்தகக் கண்காட்சி செப்.6 முதல் செப். 16ஆம் தேதி வரை நடைபெறும் என ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். மதுரை தமுக்கம் மைதானத்தில் 11 நாட்கள் புத்தகக் கண்காட்சி நடைபெறும். 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்கப்படவுள்ளன.

The post மதுரையில் செப்.6ல் புத்தகக் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Book Fair ,Madurai ,Madurai: ,Madurai Book Fair ,Sangeeta ,Tamukkam Maidan, Madurai ,Dinakaran ,
× RELATED மதுரை வெள்ளக்கல் அருகே விவசாய...