×

ஆந்திராவில் யானை தாக்கி விவசாயி மரணம்

அமராவதி: ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டம் ஓடையில் குளித்து விட்டு வந்த விவசாயியை யானை தாக்கியது. வாழைத்தோட்டத்தில் யானை கூட்டம் இருந்தை கவனிக்காமல் சென்ற சிவநாயுடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

The post ஆந்திராவில் யானை தாக்கி விவசாயி மரணம் appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Amaravati ,Parvathipuram Manyam district ,Shiv Naidu ,
× RELATED வெள்ளம் பாதிப்புகளை பார்வையிட சென்ற...