×

ஆற்றின் அருகே செல்ஃபி – 3 பேர் உயிரிழப்பு!


உத்தரப்பிரதேசம்: வாரணாசியில் கங்கை நதியின் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது, ஆற்றில் தவறி விழுந்து சோனா சிங் (19) என்ற மருத்துவ மாணவி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற சென்ற அவரது நண்பர்களான ரிஷி, வைபவ் சிங் ஆகியோரும் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.

The post ஆற்றின் அருகே செல்ஃபி – 3 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Sona Singh ,Ganges River ,Varanasi ,Rishi ,Waibav Singh ,
× RELATED உத்தரபிரதேசத்தில் செமிகான் இந்தியா 2024...