×

ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் நேரடி நியமன முறையை ரத்து செய்தது யு.பி.எஸ்.சி!

டெல்லி: ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் நேரடி நியமன முறையை யு.பி.எஸ்.சி ரத்து செய்தது. நேரடி நியமன முறையை ரத்துசெய்ய யு.பி.எஸ்.சி.க்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியதை அடுத்து அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. இணைச் செயலாளர் அந்தஸ்திலான உயர்பதவிகளில் தனியார் துறையினரை நியமிக்க யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

 

The post ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் நேரடி நியமன முறையை ரத்து செய்தது யு.பி.எஸ்.சி! appeared first on Dinakaran.

Tags : UPSC ,Union Government ,Delhi ,minister ,Jitendra Singh ,Dinakaran ,
× RELATED கொலிஜியம் பரிந்துரைப்படி நீதிபதிகளை...