×

மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் குடியரசுத் தலைவரை சந்தித்தார்!

டெல்லி: மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் கொல்கத்தாவில் போராட்டம் நடக்கிறது. நாடு முழுவதும் மருத்துவர்களின் போராட்டம் வெடித்துள்ள நிலையில் குடியரசுத் தலைவருடன் ஆளுநர் சந்தித்தார்.

 

The post மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் குடியரசுத் தலைவரை சந்தித்தார்! appeared first on Dinakaran.

Tags : Western Governor C. V. Ananda Bose ,President of the Republic ,Delhi ,Western Governor ,C. V. Ananda Bose ,Thraupati Murmu ,Kolkata ,Governor ,Governor C. V. Ananda Bose ,
× RELATED பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்