×

தேனீ கொட்டியதில் சிறுவன் உயிரிழப்பு!!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் தண்ணீர்குளம் பகுதியில் தேனீ கொட்டியதில் சிறுவன் காரத்திக் கரிஷ் (6) உயிரிழந்தார். தேனீ கொட்டியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி பலியானார்.

The post தேனீ கொட்டியதில் சிறுவன் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Karathik Karish ,Tiruvallur district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்...