×

ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும்: தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு

டெல்லி: செப்டம்பர்.18, 25, அக்டோபர்.1-ம் தேதிகளில் ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் அக்டோபர்.4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

The post ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும்: தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Chief Election Commissioner ,Rajiv Kumar ,Delhi ,Rajeev Kumar ,Election Commission ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில்...