×

அரியானாவில் ஒரே கட்டமாக அக்.1-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: அரியானாவில் ஒரே கட்டமாக அக்.1-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரியானாவில் அக்.4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

The post அரியானாவில் ஒரே கட்டமாக அக்.1-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Aryana ,Election Commission ,Delhi ,Chief Election Commissioner ,Rajeev Kumar ,Haryana ,Aryana Assembly ,Dinakaran ,
× RELATED அரியானா சட்டப்பேரவை தேர்தல்...