×

முதல்வருக்கு எதிராக கோஷம்: ஐகோர்ட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வருத்தம்

சென்னை: கையெழுத்திட காவல்நிலையம் சென்றபோது முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பியதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வருத்தம் தெரிவித்துள்ளார். ஜாமின் நிபந்தனையை நிறைவேற்ற காவல்நிலையம் சென்றபோது முதலமைச்சருக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக வழக்கு தொடரப்பட்டது.

The post முதல்வருக்கு எதிராக கோஷம்: ஐகோர்ட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வருத்தம் appeared first on Dinakaran.

Tags : FORMER ,MINISTER ,JAYAKUMAR ,Chennai ,Former Minister ,T. JAYAKUMAR ,Chief Minister ,Ayacoorte ,
× RELATED மகாவிஷ்ணுவின் சர்ச்சை பேச்சுகள்...