×

அண்ணனூர் அருகே ஆசிரியரை வழிமறித்து ரூ.8,000 பணம் பறிப்பு..!!

சென்னை: சென்னை அண்ணனூர் மேம்பாலம் அருகே சாலையில் நடந்து சென்ற ஆசிரியரிடம் பணம், செல்போன் பறிக்கப்பட்டது. அயப்பாக்கத்தை சேர்ந்த ஆசிரியர் ஏழுமலையை தாக்கி செல்போன் மற்றும் ரூ.8,000 பறித்து சென்ற நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அண்ணனூர் அருகே ஆசிரியரை வழிமறித்து ரூ.8,000 பணம் பறிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Annanur ,Chennai ,Ayyappakkam ,Yemumalai ,
× RELATED வி பி – ஜி ராம் ஜி என்ற புதிய...