- கார்கில் வெற்றி நாள்
- ஆளுநர் ஆர். என்
- ரவி
- சென்னை
- கவர்னர்
- போர் நினைவுச்சின்னம்
- சென்னை தீவு
- தென்னிந்திய இராணுவம்
- தலைமை லெப்டினன்ட் ஜெனரல்
- கரண்பீர் சிங்
சென்னை: கார்கில் வெற்றி தினத்தின் வெள்ளிவிழாவையொட்டி சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். சென்னை தீவுத்திடல் அருகேயுள்ள போர் நினைவுச்சின்னத்தில் ஆளுநர் மரியாதை செலுத்தி வருகிறார். தென்னிந்திய ராணுவ தலைமை அதிகாரி லெப்டினட் ஜெனரல் கரன்பிர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post கார்கில் வெற்றி தினத்தின் வெள்ளிவிழா: ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை appeared first on Dinakaran.