×

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்கா மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் பலியான நிலையில் 16 பேர் காயம் அடைந்துள்ளனர். இண்டியனோலா என்ற இடத்தில் உள்ள இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பியோடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : United States ,Washington ,US ,Mississippi ,Indianola ,Dinakaran ,
× RELATED கமலா ஹாரிஸ் பதவி ஏற்பில் அவரது தந்தை...