×

மும்பையில் 24-ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மும்பை: மும்பையில் 24-ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மராட்டியம், கேரளம், கர்நாடகம், கோவாவில் கனமழை பெய்து வருகிறது.

 

The post மும்பையில் 24-ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Maratiam ,Kerala ,Karnataka ,Goa ,
× RELATED நெல்லையில் போதை பொருட்களை...