×

கோட்டாட்சியர் அலுவலகம் மீது ஜப்தி நடவடிக்கை..!!

தென்காசி: நிலம் எடுத்ததற்கு 37 ஆண்டுகள் ஆகியும் இழப்பீடு தராததால் கோட்டாட்சியர் அலுவலகம் மீது ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1987-ல் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு 15 பேருக்கு ரூ.45 லட்சம் வழங்காததால் நீதிமன்றம் ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தது. தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா எழுத்து மூலம் உறுதி அளித்ததை ஏற்று ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

The post கோட்டாட்சியர் அலுவலகம் மீது ஜப்தி நடவடிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Kotakasi ,Kotaksiyar ,Lavanya ,Dinakaran ,
× RELATED சிவகிரியில் விதிகளை மீறி குளத்தில் மண் அள்ளி செங்கல் சூளைகளுக்கு விற்பனை