- பாஜக
- சட்டமன்ற உறுப்பினர்
- நாயனார் நாகேந்திரன்
- சென்னை
- BJP MLA
- தாம்பரம் ரயில் நிலையம்
- மக்களவைத் தேர்தல்
- CBCID
சென்னை: மக்களவை தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனிடம் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் 7 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணை நிறைவு பெற்றது.
The post பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனிடம் 7 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணை நிறைவு appeared first on Dinakaran.