×

போர்க்களத்தில் உள்ள இந்தியர்களை விடுவிக்க ரஷ்யா முடிவு

மாஸ்கோ :போர்க்களத்தில் உள்ள இந்தியர்களை விடுவிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.மாஸ்கோ சென்றுள்ள பிரதமர் மோடி அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இந்தியர்களை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்கள் போரில் ஈடுபடுத்தப்படுவதாக புகார் கூறப்படுகிறது.

The post போர்க்களத்தில் உள்ள இந்தியர்களை விடுவிக்க ரஷ்யா முடிவு appeared first on Dinakaran.

Tags : Russia ,Indians ,MOSCOW ,MODI ,PRESIDENT ,PUTIN ,India ,Dinakaran ,
× RELATED ரஷ்யாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 22 பேர் பலி