செங்கல்பட்டு : செங்கல்பட்டில் குழந்தைகள் காரில் கடத்தப்படவில்லை என்று உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது. தாய் தம்பதியர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் நிலையில், நண்பரின் காரில் குழந்தைகளை தாய் அழைத்துச் சென்றதாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தகவல் அளித்துள்ளது.
The post செங்கல்பட்டில் குழந்தைகள் கடத்தப்படவில்லை: உண்மை சரிபார்ப்புக் குழு appeared first on Dinakaran.