×

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி 15 பேர் காயமடைந்துள்ளனர். இடிந்து விழுந்த கட்டடத்துக்குள் ஏராளமானோர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுககளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிரமான ஈடுபட்டுள்ளனர்.

The post குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Sachin Pali ,Surat, Gujarat ,Surat ,Dinakaran ,
× RELATED நீர் சேமிப்பு என்பது ஒரு முயற்சி நீர்,...