×

விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு நிவாரண தொகையை விரைந்து வழங்க உத்தரவு

மதுரை : விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு நிவாரண தொகையை விரைந்து வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பிரதான் மந்திரி பாசல் பீம யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காப்பீடு நிவாரணம் வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

The post விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு நிவாரண தொகையை விரைந்து வழங்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,High Court ,
× RELATED மக்களை காக்க வேண்டிய போலீஸ் மீது...