×

சென்னையில் பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னை: சென்னையில் பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பாலியல் தொழில் நடத்திய நதியா, ராமசந்திரன், தண்டபாணி, மாய ஒலி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

The post சென்னையில் பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Metropolitan ,Commissioner ,Nadia ,Ramachandran ,Dandapani ,Maya Oli ,
× RELATED சென்னை பெருநகர காவல் மோப்பநாய்...