×

நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

The post நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Congress ,Chennai ,Valluvargotam, Chennai ,NEET ,
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மலிவான...