×

வாணியம்பாடி அருகே ஆசிரியை வீட்டில் 80 சவரன் நகைகள், ரூ.4.50 லட்சம் கொள்ளை

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் ஆசிரியை வீட்டில் 80 சவரன் நகைகள், ரூ.4.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ஆசிரியை பத்மாவதி வெளியே சென்றிருந்த நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

The post வாணியம்பாடி அருகே ஆசிரியை வீட்டில் 80 சவரன் நகைகள், ரூ.4.50 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Vaniyambadi ,Tirupattur ,Vaniyampadi ,Alankayam ,Padmavati ,
× RELATED திருப்பத்தூர்: தனியார் பள்ளியில் புகுந்த சிறுத்தை