×

ஆயுதப்படை பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார்!

சென்னை: சென்னையில் போக்சோ கைதி ஆயுதப்படை பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார் எழுந்துள்ளது. புழல் சிறையில் இருந்து போக்சோ கைதி சஞ்சையை, வழக்கு விசாரணைக்காக அழைத்து வந்தபோது தவறாக நடக்க முயற்சி என்று கூறப்படுகிறது.

 

The post ஆயுதப்படை பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார்! appeared first on Dinakaran.

Tags : Armed Forces ,Chennai ,Boxo ,Sanjay ,
× RELATED சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை