×

ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக வழக்கை ரத்துசெய்ய ஐகோர்ட் மறுப்பு..!!

சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியர்கள் மீதான வழக்கை ரத்துசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியர் உள்பட 3 பேரும் சம்மனுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் சதீஷிடம் தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

The post ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக வழக்கை ரத்துசெய்ய ஐகோர்ட் மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : ICOURT ,Chennai ,Chennai High Court ,Nayinar Nagendran Hotel ,Jayachandran ,Summon ,
× RELATED நாய்களின் உளவியல் குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும்: ஐகோர்ட் ஆணை