×

கோவை தனியார் மருத்துவமனையில் திருட முயன்றவர் அடித்துக் கொலை..

கோவை: கோவை பீளமேடு தனியார் மருத்துவமனையில் இரும்பு கம்பிகளை திருட முயன்றவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மணியை மருத்துவமனை ஊழியர்கள் சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்தார். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post கோவை தனியார் மருத்துவமனையில் திருட முயன்றவர் அடித்துக் கொலை.. appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Mani ,Dinakaran ,
× RELATED 1.5 கிராம் உயர்ரக போதை பொருள் பறிமுதல்