×

வைகை அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

தேனி: வைகை அணையில் இருந்து 3 மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டது. 17 நாட்களில் மொத்தம் 1,500 மி.கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று நிறுத்தப்பட்டது. அரசு உத்தரவுப்படி மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதி நிலங்களுக்கு நீர் திறக்கப்பட்டது.

The post வைகை அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Vaigai Dam ,Theni ,Madurai, ,Sivagangai ,Ramanathapuram ,Dinakaran ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை...