- அன்புமணி ராமதாஸ்
- சென்னை
- பாமா
- ஜனாதிபதி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- உயர் நீதிமன்றம்
- தமிழ்நாடு அரசு
- உச்ச நீதிமன்றம்
சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் ரம்மிக்கு பொருந்தாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை பெற வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்த மனு தற்போது வரை விசாரணைக்கு வரவில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை விடும் முன்பாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
The post ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ் appeared first on Dinakaran.