×

கேரளாவின் திருச்சூர் பூரம் விழாவில் காவல்துறையினர் தலையீடு: காவல் உயரதிகாரிகள் இருவர் பணியிடமாற்றம்

கேரளா: கேரளாவின் திருச்சூர் பூரம் விழாவில் காவல்துறையினர் தலையீடு சர்ச்சையான நிலையில் காவல் உயரதிகாரிகள் இருவரை பணியிடமாற்றம் செய்துள்ளனர். திருச்சூர் காவல் ஆணையர் அங்கித் அசோக், உதவி ஆணையர் சுதர்சனை பணியிட மாற்றம் செய்து கேரள முதல்வர் உத்தரவு அளித்துள்ளார். விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த கேரள காவல்துறை தலைவருக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post கேரளாவின் திருச்சூர் பூரம் விழாவில் காவல்துறையினர் தலையீடு: காவல் உயரதிகாரிகள் இருவர் பணியிடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Thrissur Pooram ,Kerala ,Kerala's Thrissur Pooram festival ,Thrissur ,Police Commissioner ,Ankit Ashok ,Assistant Commissioner ,Sudarshan ,Chief Minister ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...