- நரேந்திர மோடி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அண்ணாமலை
- கோயம்புத்தூர்
- பாஜக
- மெட்டுபாளையம், கோயம்புத்தூர்
- மோடி
கோவை : தமிழர்களிடம் அடைக்கலம் தேடி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என தமிழக மக்கள் மோடியை ஆசீர்வதிக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், கடுமையான உழைப்பாளி என்பதால் ஓய்வின்றி நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி மக்களை சந்தித்து வருகிறார் என்பதை குறிப்பிட்டார்.
The post தமிழர்களிடம் அடைக்கலம் தேடி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார் : அண்ணாமலை appeared first on Dinakaran.