×

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 31-வது முறையாக நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்..!!

சென்னை: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 31-வது முறையாக நீட்டித்தது. புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி ஆஜரானார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்தது.

 

The post செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 31-வது முறையாக நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Chennai Principal Sessions Court ,Chennai ,Senthilbalaji ,Chennai District 3rd Additional Sessions Court ,Puzhal Jail ,Dinakaran ,
× RELATED சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி