×

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகிறார். ED தொடர்ந்த வழக்கில் அசல் ஆவணங்களை பெறுவதற்காக செந்தில் பாலாஜி ஆஜராகிறார். நீதிமன்றம் செல்வதற்காக புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி அழைத்துவரப்படுகிறார்.

The post சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Principal Sessions Court ,Chennai ,Chennai Principal Sessions Court ,Puzhal Jail ,
× RELATED சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட...