நீலகிரி : நீலகிரி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என உதகையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மேலும் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தை அதிகம் நேசித்தவர் ஜெயலலிதா; அவரை அதிகம் நேசித்தவர்கள் இப்பகுதி மக்கள், ஜெயலலிதா இருந்தபோது எப்படி ஆதரவு அளித்தீர்களோ அதே போல் தொடர்ந்து ஆதரவு தாருங்கள்,” என இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
The post ஜெயலலிதா இருந்தபோது எப்படி ஆதரவு அளித்தீர்களோ அதே போல் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் : இபிஎஸ் appeared first on Dinakaran.