×

தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை? எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!!

டெல்லி: 12ம் தேதியே வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டும் தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை என்று எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் பத்திர எண்களை நாளைக்குள் தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

The post தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை? எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : S. B. I. Supreme Court ,Delhi ,Supreme Court ,Election Commission ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...